×

ஆளுநர் பேசிய சொந்த கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது: சபாநாயகர் அப்பாவு

சென்னை: ஆளுநர் பேசிய சொந்த கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இருந்தவை தவிர ஆளுநரின் சொந்த கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநரை வரவேற்று அழைத்து வரும்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்று அப்பாவு தெரிவித்தார்.

The post ஆளுநர் பேசிய சொந்த கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது: சபாநாயகர் அப்பாவு appeared first on Dinakaran.

Tags : Governor ,Chennai ,Speaker ,Appavu ,Appa ,
× RELATED 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவி வாழ்த்து..!!